• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கலைஞர் பல்​கலைக்​கழகம் அமைக்க சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்​துக்கு ஒப்​புதல் அளிக்​காமல் 3 மாதங்​களுக்கு மேல் நிலு​வை​யில் வைத்​திருந்த ஆளுநர் ஆர்​.என்​.ரவி மீது தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர வேண்​டும் என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த ஏப்​.28-ம் தேதி கும்​பகோணத்​தில் கலைஞர் கருணாநிதி பெயரில் கலைஞர் பல்​கலைக் கழகம் அமைக்​கப்​படும் என்ற சட்ட முன்​வடிவு நிறை வேற்​றப்​பட்​டு, ஆளுநரின் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *