• August 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியலில் பெயர்​களை தவறாக சேர்த்​தது தொடர்​பாக இந்​திய தேர்​தல் ஆணையம் (இசிஐ) 4 அதி​காரி​களை சஸ்​பெண்ட் செய்​துள்​ளது.

இதுகுறி்த்து இசிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘‘மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் தரவுத்​தளத்​தின் உள்​நுழைவு சான்​றுகளை அங்​கீகரிக்​கப்​ப​டாத நபர்​களு​டன் பகிர்ந்து கொண்​டது மற்​றும் பெயர்​களை தவறாக சேர்த்​தது குறித்து பருய்​பூர் புர்​பா​வில் பணியாற்​றிய நான்கு அதி​காரி​கள் மீது மேற்கு வங்க தலைமை தேர்​தல் அதி​காரி இசிஐ-க்கு புகார் தெரி​வித்​தார். இதையடுத்து அந்த நான்கு அதி​காரி​களும் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர்’’ என கூறப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *