• August 6, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: வழக்​கறிஞர்​கள் ஒழுங்​கீன​மாக நடந்து கொண்​டால் பார் கவுன்​சிலில் புகார் அளிக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற பதிவாள​ருக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் 2020-ல் தாக்​கல் செய்த மனு​வில், “நீ​தி​மன்​றங்​களில் ஆஜராகும் வழக்​கறிஞர்​கள் பார் கவுன்​சில் விதி​களில் கூறப்​பட்​டுள்ள ஆடை கட்டுப்​பாட்டை பின்​பற்​ற​வும், நீதி​மன்ற புறக்​கணிப்​பு, ஆர்ப்​பாட்​டம் மற்​றும் வேலைநிறுத்​தங்​களில் ஈடு​படும்​போது வழக்கறிஞர்கள் கழுத்​துப்​பட்​டை, அங்கி அணிய தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும்” என்று வலி​யுறுத்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *