• August 6, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி: அ​தி​முக கொண்​டு​வந்த பல்​வேறு திட்​டங்​களை, அரசி​யல் காழ்ப்​புணர்ச்சி காரண​மாக திமுக அரசு ரத்து செய்துவிட்டதாக எதிர்​கட்​சித் தலை​வரும், அதி​முக பொதுச் செய​லா​ள​ரு​மான பழனி​சாமி கூறி​னார். தென்​காசி, அம்​பாச​முத்திரம், ஆலங்​குளத்​தில் நேற்று காலை பிரச்​சா​ரம் மேற்​கொண்ட அவர் குற்​றாலத்​தில் மாற்​றுத் திற​னாளி​களு​டன் கலந்​துரையாடி​னார்.

தமிழக மாற்​றுத் திற​னாளி​கள் சட்ட பாது​காப்பு சங்க மாநிலத் தலை​வர் ஆர்​.சண்​முகசுந்​தரம் பேசும்​போது, “அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மாத உதவித்​தொகையை ரூ.3 ஆயிர​மாக உயர்த்தி வழங்க வேண்​டும். அதிமுகவில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு தனி அணியை உரு​வாக்க வேண்​டும்” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *