• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சீ​னா​வின் ஊடுரு​வல்​கள் பற்றி கேள்வி எழுப்​பி​னால், தேச விரோ​தி​கள் என்று முத்​திரை குத்​து​வ​தாக பாஜக மீது குற்​றம் சாட்​டி​யுள்ள தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் விடுத்த அறிக்​கை: கடந்த 2022-ம் ஆண்டு இந்​திய ஒற்​றுமை பயணத்​தின்​போது, லடாக் எல்​லை​யில் இந்தியாவின் 2,000 சதுர கிமீ பரப்​பளவை சீனா ஆக்​கிரமித்து விட்​ட​தாக ராகுல் கூறி இருந்​தார். இதையடுத்​து, அவருக்கு எதி​ராக எல்லை சாலைகள் அமைப்​பின் முன்​னாள் இயக்​குநர் உதய்​சங்​கர்  வத்​ச​வா, லக்னோ நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *