• August 5, 2025
  • NewsEditor
  • 0

திரு​வள்​ளூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, முதற்​கட்ட சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, நேற்று திருத்​தணி​யில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம் மேற்​கொண்​டார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தலை முன்​னிட்​டு, ‘உள்​ளம் தேடி’- இல்​லம் நாடி’(​வாக்​குச் சாவடி நிர்​வாகி​களு​ட​னான சந்​திப்​பு), ‘கேப்​டனின் ரத யாத்​திரை’–’மக்​களை தேடி மக்​கள் தலை​வர்’ (மக்​களு​டன் சந்​திப்​பு) ஆகிய பெயர்​களை கொண்ட தமிழகம் முழு​வது​மான முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நேற்று முன்​தினம் கும்​மிடிப்​பூண்டி பேரவை தொகு​திக்கு உட்​பட்ட ஆரம்​பாக்​கத்​தில் தொடங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *