• August 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல்​காந்தி தலை​மை​யில் இண்​டியா கூட்​டணி கூட்​டம் நாளை மறு​தினம் நடை​பெறவுள்​ளது. இதில் பல விஷ​யங்​கள் குறித்து ஆலோ​சனை செய்​யப்​படும். இந்த கூட்​டம் கடந்​தாண்டு மக்​களவை தேர்​தல் தோல்விக்​குப்​பின், நடை​பெறும் இண்​டியா கூட்​ட​ணி​யின் முதல் கூட்​டம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மேலும், பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில், நாடாளு​மன்​றத்தை நோக்கி வரும் 8-ம் தேதி பேரணி செல்​ல​வும் இண்​டியா கூட்​டணி திட்​ட​மிட்​டுள்​ளது. வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் முறை​கேடு​களுக்கு வழி​வகுக்​கும் எனவும், அரசி​யல் சாசன விதி​முறை​களை தேர்​தல் ஆணை​யம் மீறு​வ​தாக​வும் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் கருத்து தெரி​வித்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *