• August 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சொத்​துப்​ப​தி​வின் போது, ரூ.20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகை ரொக்​க​மாக பரி​மாறப்​பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டிருந்​தால் அதுகுறித்து வரு​மான வரித்​துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும் என்று சார் பதி​வாளர்​களுக்​கு, உச்ச நீதி​மன்ற தீர்ப்பை சுட்​டிக்​காட்டி பதிவுத்துறை மீண்​டும் அறி​வுறுத்​தியுள்​ளது.

கடந்த 2015-ம் ஆண்டு நிதிதொடர்​பான மசோதா நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட நிலை​யில், சொத்து பரி​மாற்​றத்​தின்​போது, ரூ.20 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான ரொக்​கப் பரிவர்த்​தனை நடை​பெற்​றிருந்​தால், அதுகுறித்து வரு​மான வரித்​துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும் என்று அறிவறுத்​தப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *