• August 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) குறித்து விவா​திக்க கோரி எதிர்க்​கட்​சிகள் தொடர்ச்​சி​யாக முழக்​கம் எழுப்​பியதையடுத்து நேற்று மக்​களவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் ஆணை​யம் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்பு பணி​களை தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அந்த மாநிலத்​திலிருந்து இடம்​பெயர்ந்து சென்​றவர்​களின் பெயர்​கள் மற்​றும் இறந்​தவர்​களின் பெயர்​களை நீக்​கும் பணி​யில் தேர்​தல் ஆணை​யம் ஈடு​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *