• August 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பஹல்​காமில் தாக்​குதல் நடத்​தி​யது பாகிஸ்​தானின் லஷ்கர் இ தொய்பா தீவிர​வா​தி​கள்​தான் என்​று பாது​காப்​புப் படை அதி​காரி​கள் நேற்று மீண்​டும் உறுதியாக கூறினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறிய​தாவது: பஹல்​காமில் தாக்​குதல் நடத்​தியது பாகிஸ்​தானில் இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா தீவிர​வா​தி​கள்​தான். அவர்​களில் ஒரு​வர் கூட உள்​ளூரை சேர்ந்​தவர்​கள் இல்​லை. அதற்கு ஏராள​மான ஆதா​ரங்​கள் கிடைத்​துள்​ளன. பாகிஸ்​தான் அரசு ஆவணங்​கள், பயோமெட்​ரிக் தகவல்​கள், வாக்​காளர் அடை​யாள அட்​டை, நேரில் பார்த்​தவர்​களின் சாட்​சி​யங்​கள், கராச்​சி​யில் செய்​யப்​பட்ட சாக்​லேட்​டு​கள் போன்ற பல ஆதா​ரங்​கள் உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *