• August 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, விருத்தாச்சலம் மாணவர் விபத்தில் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட் டுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் இறந்தார். தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஆணவக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரியும் ஜெயசூர்யாவின் தந்தை எம்.முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *