• August 5, 2025
  • NewsEditor
  • 0

‘10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் தூய்மை தரத்தில் மதுரைக்கு கடைசி இடம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பை வைத்து மதுரையில் மார்க்சிஸ்ட்களும் திமுக-வினரும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்​களுக்கு முன்பு மதுரை​யில் நகர்​புறங்​களில் வசிக்​கும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்​கக் கோரி மக்​களைத் திரட்டி பேரணி நடத்​தி​னார் மதுரை​யின் மார்க்​சிஸ்ட் எம்​பி-​யான சு.வெங்​கடேசன். இதை ரசிக்​காத திமுக-​வினர், லோக்​கல் அமைச்​சரின் ஆலோ​சனைப்​படி ஆங்​காங்கே ஃபிளெக்​ஸ்​களை வைத்து சு.வெங்​கடேசனை சுளீரெனக் கண்​டித்​தனர். பதி​லுக்​கு மார்க்​சிஸ்ட்​களும் திமுக-​வினருக்கு எதி​ராக பொளேரென போஸ்​டர்​களை ஓட்​டினர். தொடர்ந்​து, திமுக மேடைகளில் சு.வெங்​கடேசனை வம்​புக்​கிழுத்து வசை​பாடினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *