• August 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ம​தி​முக​வின் போ​ராட்​டங்​களை மக்​கள் மன்​றத்​தில் முன்​வைக்க வேண்​டியது காலத்​தின் கட்​டா​யம் என அக்​கட்சியின் பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் தொண்​டர்​களுக்கு எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மாநிலங்​களவை உறுப்​பினர் பதவி காலம் முடிந்த மறு​நாளே, தமிழகத்​தின் வாழ்​வா​தா​ரங்​களை காக்​கும் வகை​யில் நான் பங்​கேற்று உரை நிகழ்த்​தும் 8 பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெறும் என அறி​விப்பை வெளி​யிட்​டேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *