• August 4, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர்: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தனது முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை நேற்று கும்​மிடிப்​பூண்​டி​யில் தொடங்​கி​னார்.

முன்னதாக, கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கத்​தில் விநாயகர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். ’உள்​ளம் தேடி’ ’இல்​லம் நாடி’, ’கேப்​டனின் ரதயாத்​திரை’ ’மக்​களை தேடி மக்​கள் தலை​வர்’ ஆகிய பெயர்​களில் தொடங்​கப்​பட்​டுள்ள இந்த பயணத்​தில், விஜய​காந்த் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக பயன்​படுத்​தும் வாக​னத்​தில் சென்று பிரச்​சா​ரம் செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *