• August 4, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: ​சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சிறப்பு சட்​டம் இயற்ற வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர்கு.செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் கொல்​லப்​பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் வீடு தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலத்​தில் உள்​ளது. இங்கு வந்த செல்​வப்​பெருந்​தகை கவின் செல்​வகணேஷின் பெற்​றோருக்கு ஆறு​தல் கூறினார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

கல்​வி​யில் சிறந்து விளங்​கிய இளைஞரை படு​கொலை செய்​துள்​ளனர். இது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. எனவே​தான் சாதிய வன்​கொடுமை படு​கொலைக்கு எதி​ராக சட்​டம் இயற்ற வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறோம். விரை​வில் சட்​டப்​பேர​வையைக் கூட்டி இந்த சட்​டத்தை இயற்ற வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *