• August 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் சந்திக்க உள்ளனர்.

பாஜக வெற்றி பெறுவதற்காக 2024 மக்களவைத் தேர்தலில் 70-80 தொகுதிகளில் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டியது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *