• August 3, 2025
  • NewsEditor
  • 0

வாராணசி: பிரதமர் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தில் 20-வது தணை​யாக 9.7 கோடி விவ​சா​யிகளுக்கு நேற்று சுமார் ரூ.20,500 கோடி விடுவிக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி இதனை விடு​வித்​தார்.

கடந்த 2019-ல் பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசால் பிரதமர் கிசான் சம்​மான் நிதி திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தின் கீழ் தகு​தி​யுள்ள விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ஆண்​டுக்கு ரூ.6,000 செலுத்​தப்​படு​கிறது. இது தலா ரூ.2,000 வீதம் 3 தவணை​களில் வழங்​கப்​படு​கிறது. இந்த திட்​டத்​தில் இது​வரை 19 தவணை​களில் விவ​சா​யிகளுக்கு சுமார் ரூ.3,69,000 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *