• August 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘‘வேளாண் சட்​டங்​கள் தொடர்​பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்​டிய​தாக ராகுல் காந்தி கூறு​வது தரமற்ற சிந்​தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

காங்​கிரஸ் சார்​பில் சட்​டப் பிரிவு ஆண்டு மாநாடு சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி பேசி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: புதிய வேளாண் சட்​டங்​களை மத்​திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமை​யாக எதிர்த்​தேன். அப்​போது நடந்த சம்​பவம் எனக்கு இப்​போதும் நினை​வில் இருக்​கிறது. அப்​போது மத்​திய நிதி அமைச்​ச​ராக இருந்த அருண் ஜெட்லி என்னை மிரட்​டி​னார். வேளாண் சட்​டங்​களை தொடர்ந்து எதிர்த்​தாலோ, மத்​திய அரசை எதிர்த்து பேசி​னாலோ, என் மீது நடவடிக்கை எடுப்​போம் என்று அருண் ஜெட்லி மிரட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *