• August 2, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், காமாரெட்டி மாவட்​டத்​தில் 161-வது தேசிய நெடுஞ்​சாலை​யில் பிட்​லம் எனும் ஊரிலிருந்துயட்​னூரு எனும் இடத்​துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்​டிருந்​தது.

அப்​போது லாரி​யின் கேபினில் 4 பேர் அமர்ந்​திருந்​தனர். லாரி ஒரு பாலத்​தின் மீது செல்​லும்​போது, ஸ்டியரிங்கை திருப்ப முடி​யாமல் லாரி ஓட்​டுநர் சாலை​யில் குதித்து உயிர் தப்​பி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *