• August 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹார் மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்​(எஸ்​ஐஆர்) மூல​மாக பல லட்​சம் வாக்​காளர்​களை, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க தேர்​தல் ஆணை​யம் முயற்​சிக்​கிறது என காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து குற்றம்​சாட்டி வரு​கின்​றன.

இந்​நிலை​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களு​டன் பேசிய ராகுல் காந்​தி, ‘‘மக்​களின் வாக்​கு​களை தேர்​தல் ஆணை​யம் திருடு​கிறது என்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் இருக்​கின்​றன’’ என்று கூறி​யிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *