• August 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கூட்​டுறவு வீட்டு வசதி சங்க உறுப்​பினர்​களின் அபராத வட்​டி, இஎம்ஐ வட்டி தள்​ளு​படி அறிவிக்க வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: கூட்​டுறவு வீட்டு வசதி சங்​கங்​களில் நிலு​வை​யில் உள்ள கடனை வசூலிக்க அவ்​வப்போது அபராத வட்​டி, இஎம்ஐ வட்டி மற்​றும் இதர வட்​டிகளை தள்​ளு​படி செய்​யும் திட்​டம் தமிழக அரசால் அறிவிக்​கப்​படு​வது வழக்​கம். இதன்​மூலம் சங்க உறுப்​பினர்​கள் பயனடைந்து வந்​தனர். கடைசி​யாக 2023-ம் ஆண்டு இது​போன்ற வட்​டித் தள்​ளு​படிதிட்​டம் அறிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *