• August 2, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: பொது இடங்​களில் உள்ள கட்​சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பான வழக்​கில் சேர விரும்பும் அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​கள் ஆக. 5-க்​குள் இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்​ய​லாம் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டிருந்​தது. இதையடுத்​து, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்​நிலை​யில், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், மதுரை அமர்​வில் நேற்று இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். அதில், “எங்​கள் கட்​சி​யினர், சமூகத்​தில் பின்​தங்​கிய​வர்​களுக்​காக​ எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் பணி​யாற்றி வரு​கின்றனர். தமிழகம் முழு​வதும் ஏராள​மான இடங்​களில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​கள் உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *