• August 2, 2025
  • NewsEditor
  • 0

கோவில்பட்டி: தீப்​பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்​டிக் லைட்​டர்​களை தடை செய்​யு​மாறு மத்​திய அரசிடம் வலியுறுத்து​வோம் என்று அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப்பயணத்​துக்​காக நேற்று முன்​தினம் இரவு கோவில்​பட்டி வந்த பழனி​சாமி நேற்று காலை செண்​பகவல்லி அம்​மன் கோயி​லில் தரிசனம் செய்​தார்.

பின்​னர், தனி​யார் மண்​டபத்​தில் நடந்த நிகழ்ச்​சி​யில் தீப்​பெட்டி உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் கடலை மிட்​டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்​துரை​யாடி​னார். நேஷனல் சிறு தீப்​பெட்டி உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத் தலை​வர் எம்​.பரமசிவம் பேசும்​போது, “கோ​வில்​பட்​டியை தலை​மை​யிட​மாகக் கொண்டு புதிய மாவட்​டத்தை உரு​வாக்க வேண்​டும். தீப்​பெட்டி தொழிலுக்கு அச்​சுறுத்​தலாக உள்ள, ஒரு​முறை பயன்​படுத்​தக்​கூடிய லைட்​டர்​களை தடை செய்ய வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *