• August 1, 2025
  • NewsEditor
  • 0

தமிழகத்​தில் ஏற்​படும் விபத்​துகளில் பெரும்​பாலானவை குடி​போதை​யில் வாக​னங்​களை இயக்​கு​வ​தால் ஏற்​படு​வ​தாக ஆய்​வு​கள் தெரிவிக்​கின்​றன. அடுத்​த​தாக, அதிக பாரம் ஏற்​றிச் செல்​லும் வாக​னங்​களால் விபத்​துகள் நிகழ்​வ​தாக​வும் ஆய்​வு​கள் தெரிவிக்கின்​றன. வாகன ஓட்​டிகள் குடித்​திருக்​கிறார்​களா என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்​ப​தில் பல நடை​முறை சிக்​கல்​கள் இருப்​ப​தால், காவல் துறை கடமைக்​காக ஆய்வு செய்​கின்​றன.

ஆனால், பாரம் ஏற்றி வரும் வாக​னங்​களில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவு​தான் ஏற்​றப்​பட்​டிருக்​கிறதா என எளி​தாக சோதிக்க முடி​யும். வட்​டார போக்​கு​வரத்து துறை​யினர், காவல் துறை​யினர் தங்​கள் பணியை சரி​யாக செய்​தால், சாலை விபத்​துகள் தவிர்க்​கப்​படும். ஆனால், இந்த இரு துறை​களும் அரசுக்கு வரு​வாய் இழப்பை ஏற்​படுத்​தி, தங்​கள் வரு​வாயை மட்​டும் அதி​கரித்து கொள்​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *