• July 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு அம்​மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொண்​டது. 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கப்​பட்​ட​வர்​கள் தங்​கள் குடியுரிமையை நிரூபிக்க தேவை​யான ஆவணங்​களை அளிக்க வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் கூறியது சர்ச்​சையை ஏற்படுத்தி​யது.

இந்​நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹாரில் சமீபத்​தில் வெளி​யானது வரைவு வாக்​காளர் பட்​டியல் மட்​டுமே. என்​றாலும் இதனை இறு​திப் பட்​டியல் என்ற தோற்​றத்தை ஏற்​படுத்த சிலர் முயற்​சிக்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *