• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கம்​யூனிச இயக்​கம் மாறாத தன்​மையோடு நிலைத்து நின்று மக்​களுக்​காக போராடி வரு​கிறது என்று புத்தக வெளியீட்டு விழா​வில் நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தெரி​வித்​தார். நியூ செஞ்​சுரி புக் ஹவுஸ் நிறு​வனம் சார்​பில் கவிஞர் ஜீவ பாரதி எழு​திய ‘காலம்​தோறும் கம்​யூனிஸ்​டு​கள்’ நூலை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வெளி​யிட, குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பெற்​றுக்​கொண்டார்.

அப்​போது தங்​கம் தென்​னரசு பேசி​யது: காலங்​கள் மாறிக்​கொண்​டிருக்க முடி​யும். ஆனால், கம்​யூனிஸ்​டு​கள் ஒரு​போதும் மாறுவது இல்​லை. மாற்​றம் ஒன்​று​தான் மாறாதது என்​பது கணிதத்​துக்கு பொருத்​த​மாக இருக்​கலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *