• July 28, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம் / சென்னை: ​முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினை​விடத்​தில் ஆயிரக்கணக்​கானோர் அஞ்​சலி செலுத்​தினர்.

நாட்​டின் 11-வது குடியரசுத் தலைவரான அப்​துல் கலாம் தனது பதவிக் காலத்​துக்​குப் பின்​னர் நாடு முழு​வதும் சுற்​றுப் பயணம் மேற்​கொண்டு பள்​ளி, கல்லூரிகளில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றுப் பேசி, மாணவர்​களுக்கு உத்​வேகத்தை அளித்து வந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *