
புதுடெல்லி: ஆக்ராவில் நடைபெற்ற கட்டாய மதமாற்ற சம்பவங்களில் பெண்களை குறிவைக்க ஒரு கும்பல் ஆன்லைன் கேமிங், டார்க் வெப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆக்ரா காவல் ஆணையர் தீபக் குமார் கூறியதாவது: ஹரியானா, காஷ்மீர், ஆக்ராவில் கடந்த மூன்று மாதங்களாகவே இளம்பெண்களை குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ஒரு கும்பல் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.