• July 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோ​யில் அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின்​படி சட்​ட​வி​தி​களைப் பின்​பற்​றியே கோயில் நிலத்​தில், கோயில் நிதி​யைப் பயன்​படுத்தி கட்​டு​மானங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக அறநிலை​யத்​துறை சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள கோயில்​களுக்​குச் சொந்​த​மான நிலங்​களில் கோயில் நிதி​யில் இருந்து பல்வேறு கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரி​வித்து மயி​லாப்​பூரைச் சேர்ந்த ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான டி.ஆர்​. ரமேஷ், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், கட்​டு​மானப் பணி​களை தொடர்ந்து மேற்​கொள்​ளக்​கூ​டாது எனக் கூறி தற்​போதைய நிலையே நீடிக்க உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *