• July 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் பல்​வேறு புதிய கட்​டமைப்​பு​களை உரு​வாக்கி பொதுப்​பணித் துறை சாதனை புரிந்​துள்​ள​தாக தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொதுப்​பணித் துறை, தமிழகத்​தின் வளம பெருக்​கும் கட்​டமைப்​பு​களை, வரலாற்​றுச் சிறப்​புமிக்க கலைச் சின்​னங்​களை உரு​வாக்​கும் பெரு​மைக் குரியதுறை​யாகும். துறை சார்பில் வள்​ளுவர் கோட்​டம், ரூ.80 கோடி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லி​னால் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *