• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோவை, மருதமலையில், 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில், வனத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதியாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *