• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இந்தியாவில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னிலையில் உள்ள தமிழகம், அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர் நலனில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக பழைய ஓய்வூதிய திட்ட இயக்ககத்தின் தேசிய தலைவர் டாக்டர் மஞ்சித்சிங் பட்டேல் கடுமையாக விமர்சித்தார்.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள அலுவலர் குழுவை திரும்பப் பெறுவது, பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜூலை 23-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *