• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் 5 பேர் முதி​யோர் இல்​லங்​கள் அல்​லது ஆதர​வற்​றோர் விடுதிக்​குச் சென்று அங்​கிருப்​பவர்​களு​டன் தங்​களது நேரத்தை செல​வழிப்​பதுடன், தங்​களது சந்த பணத்​தில் ஸ்பெஷல் மதிய உணவு அல்​லது இரவு உணவு வாங்​கிக்கொடுக்க வேண்​டுமென சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி பட்​டு​தே​வானந்த் உத்தரவிட்டார்.

திருப்​பத்​தூர் மற்​றம் வேலூர் மாவட்​டத்​தில் தற்​காலிக அரசு வாகன ஓட்​டுநர்​களாக பணிபுரிந்த சி.சின்​னதம்​பி, எம்​. கிருஷ்ண​மூர்த்​தி, பி.ஆனந்​தன் ஆகியோரை பணிநிரந்​தரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு செப்​.29-ம் தேதி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி சி.சர​வணன் உத்​தர​விட்​டிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *