• July 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மதங்​களுக்கு இடையி​லான பதற்​றத்தை தணிப்​ப​தற்​கான பேச்​சு​வார்த்​தையை, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்​எஸ்​எஸ்) தலைவர் மோகன் பாகவத் டெல்​லியில் தொடங்கி வைத்தார். டெல்லி ஹரியானா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுமார் 50 முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் ஆர்​எஸ்​எஸ் பொதுச் செய​லா​ளர் தத்​தாத்​ரேயா ஹோசபல், சிறு​பான்மை பிரிவு தலை​வர் இந்​திரேஷ் குமார், இணை செய​லா​ளர்​கள் கிருஷ்ண கோபால் மற்​றும் ராம்​லால் உள்​ளிட்​டோர் இடம்​பெற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *