• July 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.

மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் இதுதொடர்​பாக எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்​தி​யா​விலேயே முதன் முறை​யாக சென்னை ஐசிஎப்​-ல் ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *