• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணி குறித்து அனைத்​துக் கட்சி கூட்​டத்தை உடனே கூட்ட மார்க்​சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கு, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2026-ம் ஆண்டு நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்தலை​யொட்டி ஜன.1-ம் தேதியை தகுதி ஏற்​படுத்​தும் நாளாகக் கொண்டு வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணி இந்த ஆண்​டும் வழக்​கம்​போல சுருக்க முறை திருத்​த​மாக நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *