• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக மக்​கள் உரிமை மீட்பு எனும் தலைப்​பில் பாமக தலை​வர் அன்​புமணி மேற்​கொள்​ளும் நடைபயணம் திருப்​போரூரில் நேற்று தொடங்​கியது. பாமக நிறு​வனர் ராம​தாஸ், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி ராம​தாஸ் இடையே​யான மோதல் தொடர்ந்து வலுத்து வரும் நிலை​யில் இரு தரப்​பிலும் பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதன் ஒருபகு​தி​யாக ராம​தாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ம் தேதி தமிழக மக்​கள் உரிமை மீட்​புப் பயணத்​தைத் தொடங்​கப்​போவ​தாக அன்​புமணி அறி​வித்​தார். இந்த நடைபயணத்​தால் வடதமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெடும் என்​ப​தால் தடை விதிக்​கக்​கோரி டிஜிபி அலு​வல​கத்​தில் ராம​தாஸ் மனு அளித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *