• July 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யில் மெட்ரோ ரயில் பணி​யில் ஈடு​பட்​டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதனால், உத்​தமர் காந்தி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டு, வாகன ஓட்​டிகள் அவதிப்​பட்​டனர்.

சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116.1 கி.மீ. தொலை​வுக்கு 3 வழித்​தடங்​களில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இவற்​றில், மாதவரம் – சிறுசேரி சிப்​காட் வரையி​லான 45.4 கி.மீ. தொலைவு வரை 3-வது வழித்​தடத்​தில் மெட்ரோ ரயில் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *