• July 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் கடந்த மாதம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்​தது தெரிய​வந்​தது.

இதைத் தொடர்ந்து போயிங் ட்ரீம்​லைனர் விமானங்​களின் இன்​ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்​டும் என்று அனைத்து விமான நிறு​வனங்​களுக்​கும் சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *