• July 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்​சினை​களை எழுப்பி மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன. இதனால் இரு அவைகளும் முடங்​கின.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்​போது பஹல்​காம், ஆபரேஷன் சிந்​தூர், விமான விபத்து தொடர்​பான விவ​காரங்​களை மக்​களவை​யில் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் எழுப்​பினர். அதோடு பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு எதிர்ப்பு தெரி​வித்து கோஷமிட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *