• July 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனம் மூன்று ஏஎச்​-64இ அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை இந்​திய ராணுவத்​திடம் நேற்று ஒப்​படைத்​தது. இந்​திய விமானப் படைத் திறனை நவீன​மாக்​கும் முயற்​சி​யின் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக இந்த அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களின் வரவு பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனத்​திட​மிருந்து இந்​திய ராணுவத்​துக்கு 6 அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை வாங்​கும் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாது​காப்பு அமைச்​சகம் அனு​மதி அளித்​தது. இதற்​காக, இந்​திய அரசு மற்​றும் போ​யிங் நிறு​வனத்​துக்கு இடையே ரூ.4,618 கோடிக்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *