• July 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: புரசை​வாக்​கம் தாலுகா அலு​வல​கத்​தில் உள்ள இ-சேவை மையம் முன்பு விழுந்த மரத்தை வரு​வாய்த்​ துறை​யினர் அகற்​றாத​தால் பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர். சென்னை புரசை​வாக்​கம் தாலுகா அலு​வலக வளாகத்​தில் 2 அலகு​கள் கொண்ட இ-சேவை மையம் மற்​றும் ஒரு ஆதார் மையம் செயல்​பட்டு வரு​கிறது.

இந்த மையத்​துக்கு தின​மும் 150-க்​கும் மேற்​பட்​டோர் வந்​து, ஆதார் தொடர்​பான சேவை​கள் மற்​றும் வரு​வாய்த்​துறை, சமூக நலத்துறை சார்ந்த சான்​றுகளை பெற விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். சென்​னை​யில் கடந்த ஒரு வார​மாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலை​யில், இ-சேவை மையம் முன்பு இருந்த மரம், நேற்று முன்​தினம் வேரோடு சாய்ந்து விழுந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *