• July 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நாடு​முழு​வதும் 700-க்​கும் மேற்​பட்ட மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன. அதற்கு அங்​கீ​காரம் அளித்​தல், அதை புதுப்பித்தல் உள்​ளிட்ட நடவடிக்​கைகளை தேசிய மருத்​துவ ஆணை​யம் மேற்​கொண்டு வரு​கிறது. கல்​லூரி​களின் அடிப்​படை வசதி​கள், கட்​டு​மானம், கல்வி சார்ந்த நடவடிக்​கைகள், ஆராய்ச்​சிகள், ஆய்வக வசதி​கள், மருத்​து​வ​மனை கட்​டமைப்பு உள்​ளிட்​ட​வற்​றின் அடிப்​படை​யில் அங்​கீ​காரம் வழங்​கப்​படு​கிறது.

அதே​போல், மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் அதனுடன் ஒருங்​கிணைந்த மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​கள், மருத்​து​வப் பேராசிரியர்​களின் வரு​கையை பதிவு செய்ய ஆதா​ருடன் கூடிய பயோமெட்​ரிக் முறை கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. குறைந்​த​பட்​சம் பேராசிரியர்​கள், கல்​லூரி அலு​வலர்​களின் வரு​கைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்​டும். அவ்​வாறு இல்​லாத பட்​சத்​தில் அங்​கீ​காரம் புதுப்​பித்​தல், இடங்​களை அதி​கரித்​தல் ஆகிய​வற்​றுக்கு அனு​மதி மறுக்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *