• July 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் சட்​ட​விரோத சிறுநீரக விற்​பனையை தடுக்க வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்​டம், பள்​ளி​ பாளை​யத்​தைச் சேர்ந்த பெண்களை பெரிய மருத்​து​வ​மனை​களுக்கு அழைத்​துச் சென்று கிட்னி விற்​பனை செய்​யப்​படு​வ​தாக சமூகவலை​தளங்​களில் தகவல் பரவியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *