• July 22, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்​படு​வது தவறோ, பாவமோ இல்லை என காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் தெரி​வித்​தார்.

திருச்​சி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி என்ற கருத்து தற்​போது அதி​கள​வில் பேசப்பட்டு வரு​கிறது. மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான ஆட்சி கூட்​டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்​பாய், நரசிம்​ம​ராவ் ஆகியோர் பிரதமர்​களாக இருந்​த​போதும் கூட்​டணி ஆட்சி தான் நடந்​தது. பல மாநிலங்​களி​லும் கூட்​டணி ஆட்சி நடந்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *