• July 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக விசாரித்து தீர்வு காணப்படும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்து உள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பான உரிமையியல் வழக்குகளில் தீர்வு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விடக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மனுதாரர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *