• July 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட 8 முக்கிய விஷயங்களை விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தனர். எனினும், இதனை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *