• July 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.360 கோடி மதிப்​பில் 4-வது முனைய​மாக மாற்​ற​வும், பெரம்​பூர் – அம்​பத்​தூர் இடையே 6.4 கி.மீ. தொலை​வுக்கு 5,6-வது புதிய பாதைகள் அமைக்​க​வும், ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

சென்னை சென்ட்​ரல், எழும்​பூர், தாம்​பரம் ஆகிய ரயில் நிலை​யங்​களில், பயணி​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரும் நிலை​யில், கூடு​தல் ரயில்​களை இயக்க வசதி​யாக, பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை புதிய ரயில் முனைய​மாக மாற்ற முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பான அறி​விப்பை தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறி​வித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *