• July 21, 2025
  • NewsEditor
  • 0

கொச்சி: மாவட்ட நீதித் துறை​யின் நீதி​மன்ற செயல்​பாடு​களில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழிநுட்​பத்​தின் பொறுப்​பான மற்றும் கட்​டுப்​படுத்​தப்​பட்ட பயன்​பாடு தொடர்​பான கொள்​கையை கேரள உயர்​நீ​தி​மன்​றம் வெளி​யிட்​டுள்​ளது.

அதில், ஏஐ தொழில்​நுட்​பத்தை கண்​மூடித்​தன​மாக பயன்​படுத்​து​வது தனி​யுரிமை உரிமை​களை மீறு​தல், தரவு பாது​காப்பு அபாயங்கள், நீதித் துறை முடி​வெடுப்​ப​தில் நம்​பிக்கை இழப்பு உள்​ளிட்ட எதிர்​மறை​யான விளைவு​களை ஏற்​படுத்​தக்​கூடும் என்பதால் மாவட்ட நீதித் துறை அதன் பயன்​பாட்​டில் தீவிர முன்​னெச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *