
சென்னை: மார்க்சிஸ்ட் கட்சி இல்லாமல் மதச்சார்பின்மையை பாதுகாக்க முடியுமா என ஆர்எஸ்எஸ் உடன் இணைத்து விமர்சனம் செய்த ராகுல் காந்திக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “ஆர்எஸ்எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து சித்தாந்த ரீதியாக களத்திலும், கருத்துகளிலும் போராடி வருகிறது. அவர்கள் தங்களது சித்தாந்தங்களை பற்றி தான் நினைக்கின்றனர். அவர்களிடம் மக்கள் மீதான உணர்வு இல்லை.